search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை

    • குடும்ப பிரச்சினையால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் துரை நகர் இளங்கோ என்பவரின் மகள் ஐஸ் வர்யா ( வயது 21 ) இந்த ஆண்டுசென்னையில் என்ஜினீயரிங் முடித் துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென்று நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .

    இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×