search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் மூதாட்டி பலி
    X

    பைக் விபத்தில் மூதாட்டி பலி

    • நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே துத்திப்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவ ரின் மனைவி வள்ளியம்மாள் (வயது 65), இவர் நேற்று பாக்கி ஷாப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட் டார் சைக்கிள் திடீரென அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக இறந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பே ரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×