search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலம்பாக்கத்தில் கணவருடன் தகராறில் இளம்பெண் தற்கொலை
    X

    கோவிலம்பாக்கத்தில் கணவருடன் தகராறில் இளம்பெண் தற்கொலை

    • கோவிலம்பாக்கத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • தற்கொலை குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேளச்சேரி:

    கோவிலம்பாக்கம், ராஜேஸ்வரி நகர், 11-வது தெருவை சேர்ந்தவர் கமல். இவரது மனைவி அனிதா (வயது29). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதனால் மனவேதனை அடைந்த அனிதா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×