search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.88 ஆயிரத்தை சுருட்டிய வாலிபர்- ஜார்க்கண்ட் சென்று போலீசார் மடக்கினர்
    X

    சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.88 ஆயிரத்தை சுருட்டிய வாலிபர்- ஜார்க்கண்ட் சென்று போலீசார் மடக்கினர்

    • அண்ணாசாலை சைபர் கிரைம் போலீசார் ஜார்க்கண்ட் விரைந்து சென்று பெலாலை மடக்கி பிடித்தனர்.
    • மோசடி வாலிபரான அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை:

    சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஜிபே மூலமாக பணம் அனுப்பியுள்ளார். அந்த பணம் போய் சேராததால் பதட்டம் அடைந்த அவர் உதவி மையத்தை நாடியுள்ளார்.

    அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெலால் என்ற வாலிபர் அவரிடமிருந்து ரூ. 88 ஆயிரத்து 682-ஐ ஆன்லைன் மூலமாக பறித்துள்ளார். அண்ணாசாலை சைபர் கிரைம் போலீசார் ஜார்க்கண்ட் விரைந்து சென்று பெலாலை மடக்கி பிடித்தனர். மோசடி வாலிபரான அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×