என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.88 ஆயிரத்தை சுருட்டிய வாலிபர்- ஜார்க்கண்ட் சென்று போலீசார் மடக்கினர்
ByMaalaimalar31 Oct 2023 8:25 AM GMT (Updated: 31 Oct 2023 8:25 AM GMT)
- அண்ணாசாலை சைபர் கிரைம் போலீசார் ஜார்க்கண்ட் விரைந்து சென்று பெலாலை மடக்கி பிடித்தனர்.
- மோசடி வாலிபரான அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை:
சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஜிபே மூலமாக பணம் அனுப்பியுள்ளார். அந்த பணம் போய் சேராததால் பதட்டம் அடைந்த அவர் உதவி மையத்தை நாடியுள்ளார்.
அப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெலால் என்ற வாலிபர் அவரிடமிருந்து ரூ. 88 ஆயிரத்து 682-ஐ ஆன்லைன் மூலமாக பறித்துள்ளார். அண்ணாசாலை சைபர் கிரைம் போலீசார் ஜார்க்கண்ட் விரைந்து சென்று பெலாலை மடக்கி பிடித்தனர். மோசடி வாலிபரான அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X