என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வளசரவாக்கத்தில் பிளஸ்-2 மாணவன் மாயம்
BySuresh K Jangir3 July 2022 10:09 AM GMT
- வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார்.
- பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம்.
போரூர்:
வளசரவாக்கம், திருநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஜெயபிரகாஷ் (வயது17). நெசப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் பள்ளி முடிந்ததும் தினசரி மாலையில் ராமாபுரத்தில் உள்ள கராத்தே பயிற்சி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலை கராத்தே பள்ளிக்கு சென்ற ஜெயபிரகாஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை வளசரவாக்கம் போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X