என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ரவுடியை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ByMaalaimalar19 July 2023 10:04 AM GMT
- பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணனுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை, மணியம்மன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(32). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று இரவு அவர், பெரம்பூர் தீட்டி தோட்டம் 4-வது தெருவில் நடந்து சென்றார். அப்போது ஆட்டோவில் கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம கும்பல் திடீரென கமலக்கண்ணனை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலக்கண்ணன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
ஆனாலும் விரட்டி சென்ற கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் கை, முகம், மார்பில் பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணனுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X