search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி: நண்பர்கள் 2 பேர் கைது
    X

    ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி: நண்பர்கள் 2 பேர் கைது

    • விசாரணையில் பணத்தகராறில் கோவிந்தராஜிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.
    • 2 பேரையும் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    சென்னை, டி.பி. சத்திரம் அடுத்த ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). ஆட்டோ டிரைவர்.

    இவர் நண்பர்களான குரங்கு மோகன், ஈத்தகுமார் ஆகியோருடன் மது குடித்தபோது மயங்கி விழுந்தார். விசாரணையில் பணத்தகராறில் கோவிந்தராஜிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குரங்குமோகன், ஈத்தகுமார் ஆகிய 2 பேரையும் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×