என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆட்டோ டிரைவரை கொல்ல முயற்சி: நண்பர்கள் 2 பேர் கைது
ByMaalaimalar7 Sep 2023 11:14 AM GMT (Updated: 7 Sep 2023 11:14 AM GMT)
- விசாரணையில் பணத்தகராறில் கோவிந்தராஜிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.
- 2 பேரையும் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
சென்னை, டி.பி. சத்திரம் அடுத்த ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). ஆட்டோ டிரைவர்.
இவர் நண்பர்களான குரங்கு மோகன், ஈத்தகுமார் ஆகியோருடன் மது குடித்தபோது மயங்கி விழுந்தார். விசாரணையில் பணத்தகராறில் கோவிந்தராஜிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குரங்குமோகன், ஈத்தகுமார் ஆகிய 2 பேரையும் கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X