என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீஞ்சூர் அருகே குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது
ByMaalaimalar20 Sep 2023 6:33 AM GMT
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
- ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் வண்டலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர், சோழவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் படி மீஞ்சூரில் உள்ள கடைகளுக்கு குட்கா பதுக்கி விற்ற ஜெகன், வண்ணிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X