search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் அருகே குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது
    X

    மீஞ்சூர் அருகே குட்கா பதுக்கி விற்ற 3 பேர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் வண்டலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர், சோழவரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பது தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின் படி மீஞ்சூரில் உள்ள கடைகளுக்கு குட்கா பதுக்கி விற்ற ஜெகன், வண்ணிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×