என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவிலில் யோகா தின நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் பங்கேற்பு
Byமாலை மலர்21 Jun 2022 9:25 AM GMT
- மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் முன்பு பதஞ்சலி யோகா அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு யோகா மாஸ்டர் ஜெயராம் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் மற்றும் பதஞ்சலி யோகா மையத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் மாணிக்கம், சுந்தரராஜ், சுப்புரமணியன், கருப்பசாமி, ராமு, வெங்கட்ராமன், பெப்சி முருகன், ராகவன் மற்றும் உறுப்பினர்கள், பி.ஜே.பி. மாவட்ட பொது செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X