search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலில் தே.மு.தி.கவினர் சிறப்பு வழிபாடு
    X

    விஜயகாந்த் நலம்பெற வேண்டி தே.மு.தி.கவினர் வழிபாடு செய்தனர்.

    கொடைக்கானலில் தே.மு.தி.கவினர் சிறப்பு வழிபாடு

    • கொடைக்கானலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் பூரண நலம் பெற வேண்டி அக்கட்சியினர் கோவிலில் வழிபாடு செய்தனர்.
    • இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் பூரண நலம் பெற வேண்டி நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மூஞ்சிக்கல் பகுதியில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    இந்த வழிபாட்டில் நகர பொருளாளர் ஜார்ஜ் விக்டர், நகர துணை செயலாளர் மாரிசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கணேசன், மேல்மலை ஒன்றிய துணை செயலாளர் கண்ணதாசன், இளைஞர் அணி செயலாளர் ஏசுராஜ், வர்த்தக அணி செயலாளர் சந்திரபோஸ், 13 -வது வார்டு செயலாளர் விஜய், கேப்டன் மன்ற துணைச் செயலாளர் தீபன், மகளிர் அணி செயலாளர் மேரி, சண்முகம், தேவேந்திரன், பிரபாகரன், விஷ்ணு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×