என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலக்கோட்டையில் நாளை மின்தடை
Byமாலை மலர்28 Jun 2022 5:51 AM GMT
- மாவட்டத்தில் மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- அதன்படி நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (29-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்து லாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கோ-புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, சுட்டிக்காலாடி பட்டி, அவயம்பட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி,
என்.ஊத்துப்பட்டி, சின்மைநாய க்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X