search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில்  நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    நிலக்கோட்டையில் நாளை மின்தடை

    • மாவட்டத்தில் மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • அதன்படி நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (29-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்து லாபுரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கோ-புதூர், குளத்துப்பட்டி, செங்கோட்டை, சுட்டிக்காலாடி பட்டி, அவயம்பட்டி, சீத்தாபுரம், தோப்புபட்டி,

    என்.ஊத்துப்பட்டி, சின்மைநாய க்கன்கோட்டை, கோட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×