search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே பள்ளி மாணவி மாயம்
    X

    கோப்பு படம்

    தேனி அருகே பள்ளி மாணவி மாயம்

    • பிளஸ் -2 மாணவி திடீரென மாயமானார்.
    • போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் க.புதுப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த நடராஜன் மகள் சவுந்தர்யா(17).

    பிளஸ் -2 படித்துவிட்டு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தைஉத்தமபாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×