என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தாடிக்கொம்புவில் முற்றுகை போராட்டம்
Byமாலை மலர்2 Oct 2022 4:54 AM GMT
- பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
- குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.
பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட துணைத் தலைவர் வினோத் ராஜ், செயற்குழு உறுப்பினர் ரஞ்சித் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் நிர்வாகம் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X