search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரம் பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    பென்னாகரம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 21-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பென்னாகரம் துணை மின்நிலையத்தில் நாளை 21-ந்தேதி புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அதனால் பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம் பள்ளி, பாப்பாரப்பட்டி, கொல்லப்பட்டி, தோமனஅள்ளி, திகிலோடு, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி, சத்தியநாதபுரம், ஜக்கம்பட்டி, பிக்கிலி, காட்டம்பட்டி, பனைகுளம், ஆலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×