search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் அருகே தீ விபத்தில் முதியவர் பலி
    X

    கோப்பு படம்.

    கூடலூர் அருகே தீ விபத்தில் முதியவர் பலி

    • மெகுழுவர்த்தி மற்றும் கொசுவத்தி சரிந்து விழுந்ததில் கயிற்று கட்டிலில் தீப்பற்றியது.
    • ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கூடலூர்:

    கூடலூர் அருகே கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது70). இவரது மகள் மல்லிகா மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் குடியிருந்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்ைதயை பார்ப்பதற்காக கன்னிகாளிபுரம் வந்தார். இந்த நிலையில் மெகுழுவர்த்தி மற்றும் கொசுவத்தி சரிந்து விழுந்ததில் கயிற்று கட்டிலில் தீப்பற்றியது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜகோபாலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×