என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மரத்தில் பைக் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்12 Aug 2022 4:43 AM GMT
- எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின்மீது பைக் மோதி முதியவர் பலத்த காயமடைந்தார்.
- சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வருசநாடு:
தேனி மாவட்டம் ஜி.உசிலம்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(60). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கண்டமனூர் ேராட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மரத்தின்மீது பைக் மோதி அவர் பலத்த காயமடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X