என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பழைய நினைப்பில் எதிர்க்கட்சி வரிசையில் அமர முயன்ற அமைச்சர் பொன்முடி
Byமாலை மலர்20 March 2023 6:42 AM GMT
- சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வரிசையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்து இருப்பார்கள்.
- அமைச்சர் பொன்முடி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரும் வழியாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
சென்னை:
சட்டசபையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு வரிசையிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையிலும் அமர்ந்து இருப்பார்கள். அவர்கள் தனித்தனி வழியாக சட்டசபைக்குள் வருவார்கள். இன்று காலை அமைச்சர் பொன்முடி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வரும் வழியாக சட்டசபைக்குள் நுழைந்தார்.
அவர் பழைய நினைப்பில் எதிர்க்கட்சியினர் வரிசையில் அமர முயன்றார். திடீரென சுதாரித்துக்கொண்ட அமைச்சர் பொன்முடி அங்கிருந்து நேராக ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரிசை பகுதிக்கு சென்று தனது இருக்கையில் அமர்ந்தார்.
இதை பார்த்ததும் உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X