என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Byமாலை மலர்19 Oct 2022 9:04 AM GMT
- தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- ரூ.1.50லட்சம் மதிப்பிலான சீருடைகளுடன், பண்டிகை கால உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
திருமங்கலம்
தீபாவளியையொட்டி திருமங்கலம் நகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் சீருடை மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1.50லட்சம் மதிப்பிலான சீருடைகளுடன், பண்டிகை கால உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
துணைத் தலைவர் ஆதவன் அதியமான், சுகாதார அலுவலர் சண்முகவேல், முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார்,ீ கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், சின்னச்சாமி, சங்கீதா மற்றும் சுகாதார பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X