என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனு கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய வியாபாரி
Byமாலை மலர்2 Aug 2022 9:06 AM GMT
- மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்ணை, தொழிலாளி தாக்கினார்.
- பணம் தர மறுத்ததால் தாக்கியதாக கூறினார்.
மதுரை
மேலூரை அடுத்த கள்ளம்பட்டியை சேர்ந்த நேவான் மனைவி பழனி (வயது 58). இவர் நேற்று மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு ஒத்தக்கடை வவ்வால் தோட்டத்தை சேர்ந்த முருகன்(45) என்பவர் சாலையோரத்தில் விண்ணப்ப மனுக்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். பழனி அவரிடம் மனு எழுத கொடுத்தார். அவரிடம் முருகன் ரூ.250 பணம் கேட்டதாக தெரிகிறது.
மூதாட்டி பணம் தர மறுத்தார். ஆத்திரமடைந்த முருகன் மூதாட்டியை தாக்கினார். இதுகுறித்து மூதாட்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வியாபாரி முருகனை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X