search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை மூச்சு திணறி சாவு
    X

    குழந்தை மூச்சு திணறி சாவு

    • மதுரை அருகே பிறந்து 2 நாட்களே ஆன குழந்தை மூச்சு திணறி இறந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    பெத்தானியாபுரம், மேட்டுத்தெரு, பாண்டியராஜபுரத்தை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்து 2 நாள் ஆகிறது. குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    பெற்றோர் குழந்தையை ,மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அலுவலர் விஜய சரவணன், கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×