என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விழிப்புணர்வு பிரசாரம்
Byமாலை மலர்17 Aug 2022 8:15 AM GMT
- பேரையூர் பேரூராட்சியில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்று முதல் 15 வார்டுகளுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்கும் வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி தலைவர் கே.கே.குருசாமி, செயல் அலுவலர் ஜெயதாரா, துணைத் தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையிலும், பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்பு உள்ள நிழற்குடையில் மழைநீர் கால்வாயில் சுகாதாரப்பணிகள் நடைபெற்றது. முன்னதாக தூய்மையான பேரூராட்சியாக மாற்ற தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
பேரையூர் பேரூராட்சி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்று முதல் 15 வார்டுகளுக்கு தேசியக்கொடி வழங்கப்பட்டது.விழிப்புணர்வு, campaign ,பிரசாரம், Awareness,
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X