search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    கோப்பு படம்

    வடமதுரை அருகே லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

    • உடல்நலம் பாதிக்கப்பட்டதாலும் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    வடமதுரை, ஜூலை.6-

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகில் உள்ள வெள்ள பொம்மன் பட்டியை சேர்ந்த கருப்பு ச்சாமி மகன் செல்வ குமார் (வயது 38) லாரி டிரை வராக வேலை பார்த்து வந்தார்.

    போ திய வரு மானம் இல்லாத தாலும் , உட ல்நலம் பாதிக்க ப்பட்டதாலும் மனமுடைந்த செல்வகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகி ன்றனர்.

    Next Story
    ×