என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டிவனத்தில் அதிகாலையில் பாரில் மது விற்றவர் கைது
Byமாலை மலர்11 Jan 2023 8:40 AM GMT
- டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்கப்படுவதாக திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் வந்தது.
- அவரிடம் இருந்த 8 பீர் பாட்டில்கள்,10 குவாட்ட ர்பாட்டில்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் டாஸ்மாக் கடையில் இன்று காலை 5 மணி அளவில் டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்கப்படுவதாக திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அதிரடியாக மதுபான பாரில் சோதனை செய்தபோது பாரில் மது பான ங்கள் விற்றது தெ ரிய வந்தது. இதையடுத்து டாஸ்மாக்கில் இருந்து மதுபா னங்கள் வாங்கி விற்ற கிடங்கல் -2 பகுதியைச் சேர்ந்த தட்சி ணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 பீர் பாட்டில்கள்,10 குவாட்ட ர்பாட்டில்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X