search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனத்தில் அதிகாலையில் பாரில் மது விற்றவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட தட்சணாமூர்த்தி.

    திண்டிவனத்தில் அதிகாலையில் பாரில் மது விற்றவர் கைது

    • டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்கப்படுவதாக திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் வந்தது.
    • அவரிடம் இருந்த 8 பீர் பாட்டில்கள்,10 குவாட்ட ர்பாட்டில்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் டாஸ்மாக் கடையில் இன்று காலை 5 மணி அளவில் டாஸ்மாக் பாரில் மதுபானம் விற்கப்படுவதாக திண்டிவனம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு ரகசிய தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அதிரடியாக மதுபான பாரில் சோதனை செய்தபோது பாரில் மது பான ங்கள் விற்றது தெ ரிய வந்தது. இதையடுத்து டாஸ்மாக்கில் இருந்து மதுபா னங்கள் வாங்கி விற்ற கிடங்கல் -2 பகுதியைச் சேர்ந்த தட்சி ணாமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 8 பீர் பாட்டில்கள்,10 குவாட்ட ர்பாட்டில்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×