என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்30 Nov 2022 7:07 AM GMT
- மின் கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி பலியானார்
- நிலை தடுமாறி மோதி விபத்து
கரூர்:
கரூர் அருகே, மின் கம்பம் மீது பைக் மோதிய விபத்தில், கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கீழ்பாகம், ஆத்துார் பிரிவை சேர்ந்தவர் முருகவேல் (வயது 43) கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை கரூர், ஈரோடு சாலை, ஆத்துார் பிரிவில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக் திடீரென நிலை தடுமாறி எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் கீழே விழுந்த முருகவேல், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X