என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வயிற்று வலியால் மூதாட்டி தற்கொலை வயிற்று வலியால் மூதாட்டி தற்கொலை](/images/placeholder.jpg)
X
வயிற்று வலியால் மூதாட்டி தற்கொலை
கரூர்,
குளித்தலையை அடுத்த, ஆர். டி.மலை நாவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராசம்மாள் (வயது 63). கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், மருத்துவர் ஆலோசனைப் படி, மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். கடந்த ஒரு வாரமாக வயிற்று வலி தாங்க முடியாமல் மன விரக்தியில் இருந்த ராசம்மாள், விஷம் தின்று மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப்பாறையில் உள்ள தனியார் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு ராசம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மகன் முத்துக்குமார் கொடுத்த புகாரின்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)