என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணா
Byமாலை மலர்27 July 2022 9:44 AM GMT
- கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்
- பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தவேண்டும்
கரூர்:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி கரூரில் அரசு ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகைள வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமையில் கரூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது. மாநிலத் துணைத்தலைவர் மு.செல்வராணி தர்ணா தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச்செயலாளர் கெ.சக்திவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் சி.முருகேசன் உள்ளிட்டோர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X