என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சீருடைப்பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
- ருடைப்பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
- இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
கரூர்:
தமிழகத்தில் சீருடை பணியாளர் ரே்வு வாரிம் மூலம் இரண்டாம் நிலை காவலர்கள் உள்ளிட்டவை என 3552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 5 சதவிகித இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், கடந்த 1-ந் தேதி அன்று 47 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். படை பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாத முன்னாள் படை வீரர்கள், இப்பணிக்கு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தகுதி படைத்த முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, அதன் விவரத்தை ஆகஸ்ட் 20-ந் தேதிக்குள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நலத் துணை இயக்குநர் அலுவலகத்துக்கு தெரியபடுத்த வேண்டும் என கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்