search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்ட விரோதமாக மதுவிற்ற 5 பேர் கைது
    X

    சட்ட விரோதமாக மதுவிற்ற 5 பேர் கைது

    • சட்ட விரோதமாக மதுவிற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா உள்ளிட்ட போலீசார் தென்னிலை, சின்னதாராபுரம், தோகைமலை, கரூர் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது பானம் விற்றதாக சதீஷ்குமார்(வயது 32), குரும்பாயி(43), சரவணன்(23), காமராஜ்(54), சின்னதுரை (44) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


    Next Story
    ×