என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்ட கோர்ட்டுகளில் இன்று லோக் அதாலத்
- காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.
- மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
நாகர்கோவில்:
கோர்ட்டுகளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் கோர்ட் டில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி அருள் முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி மாய கிருஷ்ணன், முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், நீதிபதி நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், விபத்து தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தனித்தனி அறைகளில் வழக்குகள் விசாரணை நடந்தது.
பூதப்பாண்டி,குழித்துறை, தக்கலை, இரணி யல் கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 2126 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தில் மதியம் 12 மணி வரை 314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதன் மூலம் ரூ. 4 கோடியே 39 லட்சத்து 60 ஆயிரத்து 460 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்