என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![குலசேகரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை குலசேகரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2022/08/18/1748088-9.jpg)
X
குலசேகரம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
By
மாலை மலர்18 Aug 2022 9:24 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பால்டெக்னிக் படித்துவிட்டு டெம்போ ஒட்டி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
- குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமாி :
குலசேகரம் அருகே மாமூடு பகுதியை சேர்ந்த ஜெஸ்டின்ராஜ் என்பவரது மகன் கிறிஸ்டின் பால் அஜி. (வயது 19).
இவர் பால்டெக்னிக் படித்துவிட்டு டெம்போ ஒட்டி வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
தினமும் வேலை முடிந்து வரும் போது மது அருந்தி வரும் அவர், நேற்று இரவும் மது அருந்தி வந்தார். உடனே பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் கிறிஸ்டின் பால் அஜி எழுந்திருக்கவில்லை.
அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடைந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)