search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலுக்கு 3,200 டன் ரேசன் அரிசி சரக்கு ரெயிலில் வந்தது
    X

    நாகர்கோவிலுக்கு 3,200 டன் ரேசன் அரிசி சரக்கு ரெயிலில் வந்தது

    • ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்குக் கொண்டு சென்றனர்.
    • அரிசி ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் அரிசிகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்ட சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    தெலுங்கானாவில் இருந்து 42 வேகன்களில் 3200 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிக ளுக்குக் கொண்டு சென்றனர்.

    கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசி ரேசன் கடை களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    Next Story
    ×