என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாகர்கோவிலுக்கு 3,200 டன் ரேசன் அரிசி சரக்கு ரெயிலில் வந்தது
Byமாலை மலர்26 Jun 2022 8:58 AM GMT
- ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்குக் கொண்டு சென்றனர்.
- அரிசி ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் அரிசிகள் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்ட சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில் இருந்து 42 வேகன்களில் 3200 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிக ளுக்குக் கொண்டு சென்றனர்.
கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசி ரேசன் கடை களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X