search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில்   விபத்துக்கு காரணமாகும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்ட காட்சி.

    குமாரபாளையத்தில் விபத்துக்கு காரணமாகும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • நேற்று முன்தினம் நடந்த சாலை விபத்தில் அரசு பஸ் மோதி பொறியாளர் பலியானார்.
    • நடைபாதை ஆக்கிரமிப்பு செய்தவர்களின் வாகனங்கள், போர்டுகள் ஆகியவை நெடுஞ்சாலைத்துறையினர், நகராட்சி பணியாளர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அப்புறபடுத்தினர்.


    Next Story
    ×