search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் பகுதியில்   நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    காரிமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    காரிமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    அதனால் காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், எச்சணம்பட்டி, பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, பந்தாரஅள்ளி, தும்பல அள்ளி, கெண்டிகான அள்ளி, கே. மோட்டூர், பெரியாம் பட்டி, பைசுஅள்ளி, மாட்டலாம்பட்டி, பூமாண்ட அள்ளி, காளப்பனஅள்ளி, பண்ணந்தூர், கோவிலுர் , நாகரசம்பட்டி, வேலம்பட்டி, நெடுங்கல், சப்பாணிப்பட்டி, இருமத்தூர், கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், வகுரப்பம் பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×