என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரூர் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சி
Byமாலை மலர்12 July 2022 10:12 AM GMT
- மொத்தமாக வாங்கி லாரி கணக்கில் தேங்காய் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
- விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அரூர்,
அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், வாணியாறு அணை, வள்ளிமதுரை அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான தென்னை மரங்கள் உள்ளது. இங்கு விளையும் தேங்காய் குஜராத், மகாராஷ்டிரா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பபட்டு வருகிறது.
இப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகளில் மொத்தமாக வாங்கி லாரி கணக்கில் தேங்காய் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தேங்காய் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு காய் விலை ரூ. 5 முதல் ரூ.9 வரை விற்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X