search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான அரசு பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு
    X

    மாணவிக்கு பாலியல் தொல்லை கைதான அரசு பள்ளி ஆசிரியர் சிறையில் அடைப்பு

    • சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார்.
    • அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    ஓம–லூர்:

    சேலம் மாவட்–டம், ஜல–கண்–டா–பு–ரம் அருகே சவு–ரி–யூ–ரில் நவோ–தயா அரசு மேல்–நி–லைப்–பள்ளி உள்–ளது. இந்த பள்–ளி–யில் கணித ஆசி–ரி–ய–ராக கன்–னி–யா–கு–மரி மாவட்–டம் நாகர்–கோ–விலை சேர்ந்த சர–வ–ண–கு–மார் (வயது 44) என்–ப–வர் வேலை பார்த்து வரு–கி–றார்.

    இந்–தப் பள்–ளி–யில் 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வரு–கி–றார். இந்–த–நி–லை–யில் நேற்று முன்–தி–னம் மாலை 3 மணி அள–வில் கணித ஆசி–ரி–யர் சர–வ–ண–கு–மார் அந்த மாண–வி–யி–டம் அடை–யாள பதிவு எண் எழுத சோதனை கூடத்–திற்கு அழைத்து உள்–ளார். அங்கு மற்ற மாண–வி–கள் யாரும் இல்–லாத நேரத்–தில், கணித ஆசி–ரி–யர் அந்த 9-ம் வகுப்பு மாண–வியை கட்–டி–பி–டித்து பாலி–யல் தொல்லை கொடுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது.

    இத–னால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, வீட்–டுக்கு சென்று நடந்த விவ–ரங்–களை தனது பெற்–றோ–ரி–டம் கூறி கதறி அழு–துள்–ளார். உடனே அந்த மாண–வி–யின் பெற்–றோர் ஓம–லூர் அனைத்து மக–ளிர் போலீ–சில் புகார் அளித்–த–னர். அதன்–பே–ரில் ஆசி–ரி–யர் சர–வண குமார் மீது போக்சோ சட்–டத்–தின் கீழ் போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து அவரை கைது செய்–த–னர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சஸ்பெண்டு செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

    Next Story
    ×