என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேங்காய் விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை
Byமாலை மலர்16 July 2022 9:47 AM GMT
- காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
- தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டத்தில்,அரூர்,கீரைப்பட்டி, நரிப்பள்ளி, கம்பைநல்லுார்,பறையப்பட்டிபுதுர், தோட்டம், வாழைத் வள்ளி மதுரை, அச்சல்வாடி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன.
காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு ஒரு தேங்காய், 20 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது, முதல், 6.50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X