search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரத்தில்  சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    விழுப்புரத்தில் சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

    • விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி நிறுவனத்தலைவர் நரையூர் ஏ.ஆர்.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பகுஜன் சமாஜ் கட்சி நகர தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மக்கள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்டம் மற்றும் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு சேர்க்கும் தமிழக அரசின் முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி நிறுவனத தலைவர் நரையூர் ஏ.ஆர்.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பொய் சொல்லல சுபாஷ், இந்திய குடியரசு கட்சி பொருளாளர் சேகர், சமத்துவ மக்கள் விடுதலைப் கட்சி தலைவர் தீபன், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் பகுஜன் சமாஜ் கட்சி பாண்டியன், பஞ்சு வர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி நகர தலைவர் அய்யப்பன நன்றி கூறினார்.

    Next Story
    ×