என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தெய்வானை அம்மாள் கல்லூரியில் - சர்வதேச யோகா தினம்
Byமாலை மலர்22 Jun 2022 9:36 AM GMT
- தெய்வானை அம்மாள் கல்லூரியில் - சர்வதேச யோகா தினம் நடைபெற்றது,
- கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அகிலா, துணை முதல்வர் பேராசிரியர் செல்வி, மாணவியர் புலமுதன்மையர் பேராசிரியர் ராஜேஷ்வரி, யோகா மாஸ்டர்வெங்கடேசன், கூடுதல் சேவை அமைப்புகளைச் சார்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், பல்வேறு கூடுதல் சேவை அமைப்புக்களைச் சேர்ந்த 50 மாணவியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று பயனடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X