search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளம் அருகே கல்லூரி மாணவி மாயம்
    X

    கோப்பு படம்

    பெரியகுளம் அருகே கல்லூரி மாணவி மாயம்

    • கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்
    • தென்கரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த மணி மகள் கவுசல்யா(19).

    பி.காம் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக சென்றவர் மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் தென்கரை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×