search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் கல்லூரி மாணவி மாயம்
    X

    கோப்பு படம்

    போடியில் கல்லூரி மாணவி மாயம்

    • விடுமுறையில் இருந்த கல்லூரி மாணவி கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த நீதி மகள் ஹரிஷா(17).

    இவர் தேனியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறையில் இருந்த அவர் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×