என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடன்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
Byமாலை மலர்14 Jun 2023 8:38 AM GMT
- உடன்குடியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
- இதில் குழந்தை தொழிலாளர்கள் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பவானி, விஜயலதா, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தை தொழிலாளர்கள் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் செல்விபிளாரன்ஸ், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயாதுரைப்பாண்டியன், விரிவாக்க அலுவலர் கிறிஸ்டி விஜயராணி, மெஞ்ஞானபுரம் சுகாதாரஆய்வாளர் ரஞ்சித், மகளிர்குழு உறுப்பினர் ஜெனோரீட்டா, சரோஜா மற்றும் வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X