என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பைக் மீது கார் மோதி ஒருவர் பலி
Byமாலை மலர்20 Sep 2022 6:44 AM GMT
- செல்வகார்த்தி கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார்.
- வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
விழுப்புரம்:
புதுச்சேரி மாநிலம் பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகார்த்திக்(30). கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நண்பர் பொறையூர் கிராமத்தை சேர்ந்த ராகவன் (17) இவருடன் செல்வகார்த்திக் புதுச்சேரி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராகவனை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X