search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மீது கார் மோதி ஒருவர் பலி
    X

    பைக் மீது கார் மோதி ஒருவர் பலி

    • செல்வகார்த்தி கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார்.
    • வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலம் பொறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகார்த்திக்(30). கார் டிைரவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய நண்பர் பொறையூர் கிராமத்தை சேர்ந்த ராகவன் (17) இவருடன் செல்வகார்த்திக் புதுச்சேரி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வானூர் வாழப்பட்டாம் பாளையம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராகவனை தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது வழியிலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆரோவில் இன்ஸ்பெக்டர் அன்பரசு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×