என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அவிநாசி பேரூராட்சி எரிவாயு மயானத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தம்
Byமாலை மலர்20 Jan 2023 7:25 AM GMT
- அவிநாசி பழைய பஸ் நிலையம் பின், பேரூராட்சி எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது.
- எரிவாயு மயான கட்டடம் முழுவதும் புதிதாக பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது.
அவிநாசி :
அவிநாசி பழைய பஸ் நிலையம் பின், பேரூராட்சி எரிவாயு மயானம் செயல்பட்டு வருகிறது. எரிவாயு மயானத்தில் உள்ள புளோயர், புகை போக்கி, மின்மோட்டார், அமரர் படுக்கை மற்றும் பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தற்காலிகமாக எரிவாயு மயான பணிகள் நிறுத்தப்படுகின்றது.
இது குறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி கூறுகையில், பேரூராட்சி எரிவாயு மயானத்தில் புகை போக்கி, புளோயர், மின் மோட்டார் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எரிவாயு மயான கட்டடம் முழுவதும் புதிதாக பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கிறது. பிப்ரவரி 3ந் தேதி முதல் மயானம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X