என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரேகடஅள்ளி அரசு பள்ளியில் முப்பெரும் விழா
- ஓவிய கண்காட்சி, உணவு திருவிழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
- பாரம்பரிய உணவுகளை விதவிதமாக சமைத்துக் கொண்டு வந்திருந்து விழாவில் கண்காட்சிக்கு வைத்திருந்தனர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரேகட அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓவிய கண்காட்சி, உணவு திருவிழா, இலக்கிய மன்ற விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கடத்தூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். வட்டாரவட்டார கல்வி அலுவலர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மதனகோபாலன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் புலவர் பரமசிவம் கம்பன்கழக துணை தலைவர் மற்றும் முன்னாள் செயலாளர் கலந்துகொண்டார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய உணவுகளை விதவிதமாக சமைத்துக் கொண்டு வந்திருந்து விழாவில் கண்காட்சிக்கு வைத்திருந்தனர். விழாவில் முடிவில் அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடு களை பள்ளி ஆசிரியர்கள் சக்திவேல், லதாமகேஸ்வரி, விமலா ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்