search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய வாலிபர் கைது
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய வாலிபர் கைது

    • திருவெண்ணைநல்லூர் அருகே ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • னி லாரியில் மணல் அள்ளிக்கொண்டு பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே வந்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நேற்று கரடிகுப்பம் பகுதியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் (வயது 21) குச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், ராஜசேகரன் மினி லாரியில் மணல் அள்ளிக்கொண்டு பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி கோவில் அருகே வந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சந்தேகப்படும் படி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்ததில் திருட்டுத்தனமாக ஆற்றில் மணல் அல்லியது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி கொண்டு வந்த நெடுஞ்செழியனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அரவிந்த் ராஜசேகரனை வலைவீசி தேடி வருகின்றனர். மினி லாரி செய்யப்பட்டது.

    Next Story
    ×