என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலக்கோட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்17 Jun 2022 5:22 AM GMT
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது
- லாட்டரி சீட்டு விற்பனை
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு கிடைத்த தகவலின் படி எஸ். பி தனிப்படை போலீசார் நிலக்கோட்டை பூ மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நிலக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராஜ் (40), பூசை கருப்பு (35), பெருமாள் (60), ராஜா (40) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள 900 லாட்டரி சீட்டுகள், ரூ.28,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X