என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரியபாளையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.1½ லட்சம் கொள்ளை
Byமாலை மலர்3 Jun 2022 9:12 AM GMT (Updated: 3 Jun 2022 9:12 AM GMT)
பெரியபாளையம் அருகே பெட்ரோல் பங்க்கில் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை, பெரிய காலனி அருகே தாமரைபாக்கம்-பெரிய பாளையம் நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று இரவு விற்பனை பணம் ரூ.1½ லட்சத்தை பங்க்கில் உள்ள அறையில் வைத்து விட்டு ஊழியர்கள் தூங்கினர்.
இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் அறையின் கதவை உடைத்து புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மேலும் கண்காணிப்பு காமிரா பதிவையும் எடுத்து சென்று உள்ளனர். இதுகுறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X