search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணியிடை நீக்கம்
    X
    பணியிடை நீக்கம்

    மதுரை பால்வளத்துறை துணை ஆணையர் சஸ்பெண்ட்

    நேற்றுடன் ஓய்வுபெற இருந்த நிலையில் பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆணையர் சிறிஸ்துதாஸை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    நேற்றுடன் ஓய்வுபெற இருந்த நிலையில் பால்வள மேம்பாட்டு ஆணையர் பிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    மேலும், கிறிஸ்துதாஸ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை முடியும் வரை ஓய்வுபெற அனுமதி இல்லை என்றும் ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்.. 133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு
    Next Story
    ×