என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஏர்வாடியில் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்1 Jun 2022 9:20 AM GMT (Updated: 1 Jun 2022 9:20 AM GMT)
ஏர்வாடியில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வள்ளியூர்:
ஏர்வாடியில் புகையிலை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்ற இப்பேரணியை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் தலைவர் மேக்ரோ பொன் தங்கதுரை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
செயலாளர் சுகிர்கந்தன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணி பிரதான சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X