என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொண்டாமுத்தூரில் வடமாநில வாலிபர்கள் அச்சுறுத்தல்
Byமாலை மலர்26 May 2022 10:19 AM GMT (Updated: 26 May 2022 10:19 AM GMT)
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீஸ்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வடமாநில வாலிபர்கள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அந்த பகுதியில் இன்று தொண்டாமுத்தூர் ேபாலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந் தேதி வடமாநில வாலிபர் ஒருவர், 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் அந்த பகுதியில் திரியும் வடமாநில வாலிபர்கள் ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் சென்று அச்சுறுத்தும் விதமாக பயணிக்கிறார்கள்.
சந்தைப்பேட்டை பகுதியில் திடீர், திடீரென கூட்டமாக கூடுகிறார்கள். இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறிலும் ஈடுபடுகிறார்கள். தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள்.
எனவே வடமாநில வாலிபர்களின் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X